Posts
Showing posts from December, 2018
தமிழனின் எண்கள்
- Get link
- X
- Other Apps
தமிழின் பெருமை... ஏறுமுக இலக்கங்கள்: 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் – one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் – one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 10000000000000000 = வெல்லம் -ten zillion 100000000000000000 = அன்னியம் -hundred zillion 1000000000000000000 = அர்த்தம் -? 10000000000000000000 = பரார்த்தம் —? 100000000000000000000 = பூரியம் -? 1000000000000000000000 = முக்கோடி -? 10000000000000000000000 = மஹாயுகம். இறங்குமுக இலக்கங்கள்: 1 – ஒன்று 3/4 – முக்கால் 1/2 – அரை கால் 1/4 – கால் 1/5 – நாலுமா 3/16 – மூன்று வீசம் 3/20 – மூன்றுமா 1/8 – அரைக்கால் 1/1...
நெருங்கும் இறுதி நாள்
- Get link
- X
- Other Apps
உலகம் அழியும் போது ஏற்ப்படும் நிகழ்வுகள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கம் : 1. இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து): 1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை (18:94)(21:96) 2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10) 3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை (27:82) 4. ஈஸாநபியின் வருகை (4:159) (19:33)(43:61) " இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வுகள் : 1. சூரியன் சுருட்டப்படும் 2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும் 3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும் 4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரின்றி திரியும் 5. விலங்குகள் அனைத்தும் ஒன்றாக திரட்டப்படும் 6. கடல்கள் தீமூட்டப்பட்டு எரிக்கப்படும் 7. உயிர்கள் அனைத்தும் அதனதன் உடல்களுடன் ஒன்று சேர்க்கப்படும் 8&9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையை எழுப்பி என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும் 10. வினைபதிவேடுகள் ( நன்மை, தீமை பதியப்பட்ட ஏடு) விரிக்கப்படும் 11. வானம் பிளக்கப்பட்டு அகற்றப்படும் 12. நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படும் (81:1to 12 ) 13. குழந்தைகள் நரைத்த கிழவர்களைப...
இராவுத்தர்கள் யார்?
- Get link
- X
- Other Apps
#இராவுத்தரும்_பாளையமும் #தெரிந்துகொள்வோம்.... முஸ்லிகளில் சிலரை இராவுத்தர் " என்று குறிப்பிடுவது ஏன்? அரபு மொழியில் " ரா - இத் " என்றால் குதிரை வீரன் என்று பொருள். இவ்வார்த்தை வடமொழியில் " ராஹுத் "என்றும், தெலுங்கில் " ரவுத்து " என்றும் வழங்கப்பட்டது. " ரவுத்து மெத்த காலூடே குர்ரம் மூடு காறாதே " ( குதிரை வீரன் குதிரையை அடக்க தெரிந்திருந்தால் மூணு கால்ல கூட குதிரை ஓடும் ) என்று தெலுங்கில் ஒரு பழமொழியும் உண்டு. இராவுத்தர் என்னும் முஸ்லிம் குதிரைவீரர்களுக்கு தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தாம் " பாளையம் " என்று முதலில் அழைக்கப்பட்டது. அக்காலத்தில் " பாளையம் இறங்கி இருக்கிறது " என்றால் குதிரைப்படை முகாம்மிட்டுள்ளது என்று அர்த்தம். உத்தமபாளையம், மேலப்பாளையம், இராஜபாளையம், மதுரையில் உள்ள கோரிப்பாளையம், கட்ராப்பாளையம், மாப்பாளையம்,பெரியகுளத்தில் உள்ள தண்டுப்பாளையம், தக்கலையில் உள்ள மக்காயிப் பாளையம் என "பாளையம்" என்ற சொல் இடம் பெயரும் அணைத்தது ஊர்பெயர்களும் இதன் அடிப்படையில் தோன்றியவைதான் மதுரை அரசு நாயக்கர...